Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

மரண அறிவிப்பு: மணவாளக்குறிச்சி, காந்தாரிவிளை பகுதியை சேர்ந்தவர் மரணம்

குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி, காந்தாரிவிளை பகுதியை சேர்ந்தவர் பீர் முகம்மது அவர்கள் நேற்று (21-01-2021) இரவு மரணமடைந்தார். பீர் முகம்மது அ...

குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி, காந்தாரிவிளை பகுதியை சேர்ந்தவர் பீர் முகம்மது அவர்கள் நேற்று (21-01-2021) இரவு மரணமடைந்தார்.
பீர் முகம்மது அவர்கள் மணவாளக்குறிச்சி முஸ்லிம் ஜமாஅத்-ல் முன்னாள் துணைத் தலைவராக இருந்து, மக்கள் பணியாற்றியுள்ளார். 
புகழ்பெற்ற மணவாளக்குறிச்சி மணல் ஆலையில் தலைமை காவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவராவார். இதனால் மணவாளக்குறிச்சி பகுதி மக்கள் இவரை, “வாச்சர்” என்றே அழைத்து வந்தனர்.
அன்னாரது உடல் மணவாளக்குறிச்சி, காந்தாரிவிளையில் உள்ள அவரது வீட்டில் வைக்கபப்ட்டுள்ளது. உடல் நல்லடக்கம் இன்று (22-01-2021) மாலையில் நடக்கிறது. 
மணவாளக்குறிச்சி முஸ்லிம் மையவாடியில் வைத்து மாலை வேளையில் நல்லடக்கம் நடைபெற இருக்குறது. 

இவருக்கு செய்யது அலி மற்றும் சாகுல் ஹமீது என்ற இரு மகன்கள் உள்ளனர்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...