Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

சந்தைகள்

சந்தைகள் கனக மூலம் சந்தை: ஞாயிறு, வியாழன் ஆகிய இரு நாட்களில் வடசேரியில் கூடுகிறது. நெல்லை மாவட்டத்தின் பொருட்கள் இங்கு வந்து கோட்டயம...

சந்தைகள்

கனக மூலம் சந்தை:
ஞாயிறு, வியாழன் ஆகிய இரு நாட்களில் வடசேரியில் கூடுகிறது. நெல்லை மாவட்டத்தின் பொருட்கள் இங்கு வந்து கோட்டயம் வரை செல்கின்றன. திருவனந்தபுரம் பகுதிகளுக்கு காய்கறிகளும், மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலிக்கு தேங்காயும், கொச்சினுக்கு கருவேப்பிலையும் இங்கிருந்து செல்கின்றன.
திங்கள் சந்தை: 
திங்கட்கிழமைதோறும் இரணியலில் கூடுகிறது. இது மொத்த வியாபாரத்திற்கு பெயர் பெற்ற இரண்டாவது சந்தை.

களியக்காவிளைச் சந்தை:
திங்கள், வியாழன் கிழமைகளில் கூடுகிறது. வெற்றிலை, இலவம்பஞ்சு விற்பனைக்கு பெயர் பெற்றது.

தாலியறுத்தான் சந்தை:
மகாதானபுரத்தில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் கூடுகிறது. கால்நடைகள், காய்கறிகள், கிழங்கு வகைகள் இங்கு பெரியளவில் விற்பனையாகின்றன.
கருங்கல் சந்தை:
இங்கு புளி, மரச்சீனி, கருப்பட்டி, இறைச்சி வகைகளும் பெருமளவு கொள்முதல் செய்யப்படுகின்றன.

வெள்ளி சந்தை:
இங்கு மாங்காய், பலாப்பழம், வெல்லம், புளி வகைகளும் பெருமளவு கொள்முதல் செய்யப்படுகின்றன.

அந்திச்சந்தை:
கன்னியாகுமரி மாவட்டத்தில் மணவாளக்குறிச்சி பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ளது அந்திசந்தை. இங்கு மாலை வேளையில் அரிசி, காய்கறிகள், மீன்கள், தேங்காய் போன்றவைகள் பெருமளவில் விற்பனை செய்யப்படுகின்றன. காலை வேளையிலும் சந்தை கூடுகிறது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...