Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

Showing posts with label National News. Show all posts
Showing posts with label National News. Show all posts

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதிர்க்கட்சிகள்

இந்தியாவில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான 26 எதிர்க்கட்சிகள் செவ்வாய்க்கிழமையன்று பெங்களூரில் ஆலோசனை மேற்கொண்டன. அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ...

யோகி ஆதித்யநாத் அரசில் சிறுபான்மையினர் நலத் துறை இணையமைச்சராக டேனிஷ் ஆசாத் அன்சாரி

உத்தர பிரதேசத்தில் அமைந்துள்ள பா.ஜ., அரசில், முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த டேனிஷ் ஆசாத் அன்சாரி, சிறுபான்மையினர் நலத் துறை இணையமைச்சராக நியமிக்க...

2 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் மீண்டும் இந்திய - சீன அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

இரு நாட்டு எல்லை பிரச்சினைகள் குறித்து இந்திய - சீன வெளியுறவுத் துறை அமைச்சர்கள் 2 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் நேற்று சந்தித்துப் பேச்சு...

உத்தரபிரதேச முதல்வராக பதவியேற்றார் யோகி ஆதித்யநாத்

உத்தரப்பிரதேச வரலாற்றில் 37 ஆண்டுகளுக்குப் பிறகு, தொடர்ந்து இரண்டாவது முறை முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பதவியேற்றார். அண்மையில் நடைபெற்ற உத்...

பல்கலைகழகங்களில் எம்ஃபில் பட்டப்படிப்பு இனி கிடையாது.. UGC அறிவிப்பு..!!

அனைத்து பல்கலைக் கழகங்களிலும் நடத்தப்பட்டு வரும் 'எம்ஃபில்.' (MPhil ) பட்டப் படிப்பு 2022-2023ம் கல்வி ஆண்டு முதல் செல்லாது என்றும்,...

பிரதமர் மோடி ஜப்பான் பிரதமருடன் சந்திப்பு: இரு தரப்பு உறவுகள் குறித்து முக்கிய ஆலோசனை..!

இரு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுடன் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, உக்ரைன் விவகாரம், இருநாட்டு நல்லுறவு உ...

பஞ்சாப்பில் இஸ்லாமியர்களுக்காக மசூதி கட்டித்தரும் மாற்று மதத்தினர்

பஞ்சாப்பில் சமூக நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக கிராமத்தில் மசூதி கட்ட உதவி செய்துள்ளனர் மற்ற மதத்தைச் சேர்த்த மக்கள். இந்த செயல் நெகிழ்...

ஜூன் 21 முதல் மாநிலங்களுக்கு தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும்: பிரதமர் மோடி

ஜூன் 21ஆம் தேதி முதல் மாநிலங்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்ற...

மும்பை மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 பேர் பலி!!

மும்பையில் வணிக வளாகம் ஒன்றில் இயங்கி வந்த மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மும்பை பாந்தூப் பகுதியில் உள்ள 5 அடுக்க...

உபியில் கன்னியாஸ்திரிகள் ரயிலில் இருந்து இறக்கிவிடப்பட்ட விவகாரம்: உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமித்ஷா உறுதி

உத்தர பிரதேசத்திலிருந்து கன்னியாஸ்திரிகள் சிலர் கடந்த 19-ம் தேதி ஹரித்துவார்-பூரி உத்கல் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றனர். கடந்த வெள்ளிக்கிழமை ஜா...

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடிய மூதாட்டி பல்கீஸ் தாதிக்கு காயிதே மில்லத் விருது

காயிதே மில்லத் கல்வி, சமூக அறக்கட்டளை சார்பில் அரசியல் நேர்மைக்கான 2020-ம் ஆண்டின்காயிதே மில்லத் விருது, சமூகஆர்வலர் ஹர்ஷ் மாந்தர் தலைமையிலா...

வேளாண் சட்டங்களை அமல்படுத்த உச்சநீதிமன்றம் தடை

மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கு இடைக்காலத்தடை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று (12-01-2021) உத்தரவிட்டுள்ளது. புதிய வ...

புத்தாண்டு மகிழ்ச்சியையும், செழிப்பையும் கொடுக்கட்டும்: பிரதமர் மோடி வாழ்த்து!

2021 புத்தாண்டை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் புத்தாண்டை மக்கள் உற்சாகமாக க...

மதம் காரணமாக எவரும் பின்னுக்கு தள்ளப்படமாட்டார்கள்: அலிகர் முஸ்லிம் பல்கலையில் மோடி பேச்சு

ஒருவரின் மதம் காரணமாக யாரும் பின்னுக்குத் தள்ளப்படமாட்டார்கள் என்பதே அனைவருக்குமான வளர்ச்சியின் அடிப்படை என்று கூறிய பிரதமர் நரேந்திர மோடி, ...

அமைதியையே விரும்புகிறோம்: சுயமரியாதைக்கு பங்கம் வந்தால் சகித்துக்கொள்ள மாட்டோம் - ராஜ்நாத் சிங்

ஐதராபாத்தில் உள்ள துண்டிக்கல் விமான படை நிலையத்தில், ஒருங்கிணைந்த பட்டமளிப்பு அணிவகுப்பு நேற்று நடைபெற்றது. அதில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங...

அயோத்தியில் கட்டப்படும் மசூதி, மருத்துவமனை வடிவமைப்பு வெளியீடு

ராமஜென்மபூமி வழக்கில் வழங்கப்பட்ட உச்சநீதிமன்ற தீா்ப்பின்படி ஒதுக்கப்பட்ட 5 ஏக்கா் நிலத்தில் கட்டப்படும் மசூதி, மருத்துவமனை உள்ளிட்டவற்றின் ...

நதியில் மூழ்கி இறந்த 6 இளைஞர்களின் உடல்கள் மீட்பு

திருப்பதி கொர்லகுண்டா பகுதியை சேர்ந்தவர் ராமசந்திரய்யா (60). ஓய்வு பெற்ற அரசு பஸ் ஓட்டுநரான இவர், கடந்த ஆண்டு உடல் நலம் சரியில்லாமல் உயிரிழந...

புதிய சட்டங்களால் வேளாண் துறைக்கு அதிக முதலீடு வரும் - பிரதமர் மோடி

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், சீர்திருத்தங்கள் விவசாயிகளுக்குப் பலனளிக்கும் என்று பிரதமர் நர...

விவசாயிகளுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் தொடங்கினார் அன்னா ஹசாரே

நாட்டின் குளிர்நகரான தலைநகர் டெல்லியில், மத்திய அரசு சமீபத்தில் கொண்டுவந்த மூன்று விவசாய சட்டங்களையும் வாபஸ் பெறச்சொல்லி கடுங்குளிரையும் பொர...

ஆந்திர மாநிலத்தில் மர்ம நோய் பாதிப்பு 300 ஆக உயர்வு; காரணம் தெரியாமல் குழம்பும் அதிகாரிகள்

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஏலூரு நகரில் திடீா் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்போர் எண்ணிக்கை 300 ...




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்