Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

மரண அறிவிப்பு: மணவாளக்குறிச்சி, ஆசாரிதெரு பகுதியை சேர்ந்தவர் மரணம்

மணவாளக்குறிச்சி, ஆசாரிதெரு பகுதியை சேர்ந்தவர் முஹம்மது ஷெரீப் (வயது 78). இவர் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் முதுமை காரணமாக ...

மணவாளக்குறிச்சி, ஆசாரிதெரு பகுதியை சேர்ந்தவர் முஹம்மது ஷெரீப் (வயது 78). இவர் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் முதுமை காரணமாக ஆசாரிதெருவில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து காலமானார். கடந்த சில நாட்களாக வீட்டில் ஓய்வில் இருந்து வந்த நிலையில் ஜூன் 23-ம் தேதி அதிகாலை 2:50 மணியளவில் இயற்கை எய்தினார்.
அன்னாரது உடல் நல்லடக்கம் ஜூன் 23-ம் தேதியன்று மாலை 3 மணியளவில் மணவாளக்குறிச்சியில் உள்ள முஸ்லிம் ஜமாஅத் மையவாடியில் வைத்து நடைபெற்றது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...