Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

மரண அறிவிப்பு: மணவாளக்குறிச்சி, கூட்டுமங்கலம் பகுதியை சேர்ந்த அனூப் குமார் மரணம்

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கூட்டுமங்கலம் பகுதியை சேர்ந்தவர் அனூப் குமார் (வயது 51). அனூப் குமார் ஜூன் 24-ம் தேதி அன்று மாரடைப்பால் காலமானார்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கூட்டுமங்கலம் பகுதியை சேர்ந்தவர் அனூப் குமார் (வயது 51).
அனூப் குமார் ஜூன் 24-ம் தேதி அன்று மாரடைப்பால் காலமானார். இவர் கூட்டுமங்கலம் பகுதி வீரசிவாஜி இளைஞர் மன்ற தலைவராக இருந்து வந்தார்.
மணவாளக்குறிச்சி மற்றும் கூடுமங்கலம் பகுதியை மக்களிடையே அன்போடு பழகி வந்த அனூப் குமார் அவர்களின் மரணம் இப்பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...