Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

மரண அறிவிப்பு: மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்த முன்னாள் மின்சார வாரிய ஊழியர் மரணம்

மணவாளக்குறிச்சி, பள்ளித்தெருவில் வசித்து வந்த வி.எம்.பாவா காசீம் நேற்று முன்தினம் (29-01-2022) மரணமடைந்தார். பாவா காசீம் அவர்கள் மணவாளக்குறி...

மணவாளக்குறிச்சி, பள்ளித்தெருவில் வசித்து வந்த வி.எம்.பாவா காசீம் நேற்று முன்தினம் (29-01-2022) மரணமடைந்தார். பாவா காசீம் அவர்கள் மணவாளக்குறிச்சி மின்சார வாரியத்தில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவராவார்.
பாவா காசீம் அவர்கள் தற்போது நாகர்கோவில், கோட்டார் பகுதியில் வசித்து வந்தார். சில நாள்களாக உடல்நிலை சரியில்லாத நிலையில் வயோதிகத்தின் காரணமாக நேற்று முன்தினம் இறந்தார்.
அன்னாரது உடல், நேற்று முன்தினம் மணவாளக்குறிச்சி பள்ளித்தெருவில் உள்ள அவரது உறவினர் வீட்டில் வைக்கப்பட்டு, பின்னர் மாலையில் மணவாளக்குறிச்சி முஸ்லீம் முஹல்லா மையவாடியில் வைத்து நல்லடக்கம் நடந்தது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...