Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

மரண அறிவிப்பு: மணவாளக்குறிச்சி ஆறான்விளை பகுதியை சேர்ந்தவர் மரணம்

மணவாளக்குறிச்சி ஆறான்விளை பகுதியை சேர்ந்தவர் குற்றாலம். இவரது மகன் அஜீத் குமார் (வயது 43). இவர் தமிழ்நாடு மின்வாரியத்தில் ஊழியராக பணக்குடியி...

மணவாளக்குறிச்சி ஆறான்விளை பகுதியை சேர்ந்தவர் குற்றாலம். இவரது மகன் அஜீத் குமார் (வயது 43). இவர் தமிழ்நாடு மின்வாரியத்தில் ஊழியராக பணக்குடியில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் இன்று (30-07-2021) காலையில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிகிறது.

அஜீத் குமாரின் திடீர் மரணம் பற்றிய தகவல் அறிந்த, அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

அவரது உடல் இறுதி சடங்கு நாளை (31-07-2021) மணவாளக்குறிச்சி, ஆறான்விளையில் வைத்து நடைபெறும் எனத் தெரிகிறது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...