Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

குமரி மாவட்டத்தில் தடுப்பூசி போட ஆன்லைனில் டோக்கன்: இனி வரிசையில் நின்று ஏமாற வேண்டாம்

குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- குமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பூசி சி...

குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
குமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் நீண்ட வரிசையில் காத்து நின்று கடைசி நேரத்தில் தடுப்பூசி போட முடியாமல் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.
எனவே பொதுமக்கள் தேவையின்றி வரிசையில் நிற்காமல் தடுப்பூசி போட ஆன்லைனில் டோக்கன் பெறலாம். இந்த நடைமுறை நாளை முதல் (ஜூன் 28) அமுலுக்கு வருகிறது.

எனவே தடுப்பூசி போட விரும்புகின்றவர்கள் bookmyvaccine.kumaricovidcare.in என்ற இணையதளத்தில் சென்று டோக்கன் பதிவு செய்து கொள்ளலாம்.
காலை 6 மணி முதல் 10 மணி வரை டோக்கன்களை பதிவு செய்து கொள்ளலாம். அந்த டோக்கனில் தடுப்பூசி செலுத்தும் மையம், நாள், நேரம் மற்றும் டோக்கன் எண் உள்ளிட்டவை இருக்கும்.

பின்னர் இந்த டோக்கனை குறிப்பிட்ட மையத்தில் காண்பித்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். Kumaricovidcare.in என்ற இணையத்தளத்திலும் இதற்கான லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த டோக்கன் நடைமுறை சிறப்பு முகாம்களுக்கு மட்டுமே பொருந்தும். அரசு மருத்துவமனைகளில் இந்த நடைமுறை தேவையில்லை. அங்கு எப்போதும் போல் பொதுமக்கள் சென்று தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...