Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

மணவாளக்குறிச்சி பாபுஜி மேல்நிலைப்பள்ளி தாளாளர் கொரோனா நிதியாக ரூ. 1 கோடியை தமிழக முதல்வரிடம் வழங்கினார்

மணவாளக்குறிச்சி பாபுஜி நினைவு மேல்நிலைப்பள்ளி, பாபுஜி கல்வியியல் கல்லூரி, ஸ்டெல்லா மேரீஸ் பொறியியல் கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்களின் தாளாளர்...

மணவாளக்குறிச்சி பாபுஜி நினைவு மேல்நிலைப்பள்ளி, பாபுஜி கல்வியியல் கல்லூரி, ஸ்டெல்லா மேரீஸ் பொறியியல் கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்களின் தாளாளர் நாசரேத் சார்லஸ்.
இவர் மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் ஊரை சேர்ந்தவராவர். முன்னாள் கடற்படை அதிகாரியான சார்லஸ், வளைகுடா நாடான கத்தாரில் தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
மேலும் பல்வேறு சமூக சேவைகளையும் வழங்கி வரும் நாசரேத் சார்லஸ், கொரோனா நிவாரண நிதியாக ஒரு கோடி ரூபாயை தமிழக முதல்வரிடம் வழங்கினார்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...