Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

மரண அறிவிப்பு: மணவாளக்குறிச்சி தருவை பகுதியை சேர்ந்த டெய்லர் மரணம்

மணவாளக்குறிச்சி தருவை பகுதியை சேர்ந்தவர் நாராயண பெருமாள். இவர் மணவாளக்குறிச்சி பகுதியில் அஜந்தா டெய்லர் என்ற தையல் கடையை நடத்தி வந்தார். க...

மணவாளக்குறிச்சி தருவை பகுதியை சேர்ந்தவர் நாராயண பெருமாள். இவர் மணவாளக்குறிச்சி பகுதியில் அஜந்தா டெய்லர் என்ற தையல் கடையை நடத்தி வந்தார்.
கடந்த சில நாட்களாக அவர் உடல்நிலை சரியில்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இந்நிலையில் இன்று (03−05−2020) காலை 11 மணியளவில் காலமானார்.
மணவாளக்குறிச்சி பகுதியில் 80s மற்றும் 90s கிட்ஸ்-களில் அதிகமானோர் இவருடைய கடையில் சட்டை, பேண்ட் தைத்து அணிந்தவர்களாவார்.
இவருடைய அஜந்தா டெய்லரிங் ஷாப் மிகவும் பிரபலமானதாக சில வருடங்களுக்கு முன்பு திகழ்ந்து வந்தது. மணவாளக்குறிச்சி மட்டுமல்லாது அதனை சுற்றிவுள்ள ஊர் மக்களுக்கும் நன்கு தெரிந்த நபராக இருந்து வந்தார்.

அன்னாருடைய இறுதி சடங்கு இன்று மாலை நடைபெறுகிறது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...