Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

திருமணம் ஆன மறுநாளே புதுப்பெண் தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம் !!

விருதுநகர் மாவட்டம் பாண்டியன் நகரைச் சேர்ந்த சுவேதாவிற்கு(20), சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அழகாபுரி நகரைச் சேர்ந்த செல்வக்குமார்(27) என்ற ...

விருதுநகர் மாவட்டம் பாண்டியன் நகரைச் சேர்ந்த சுவேதாவிற்கு(20), சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அழகாபுரி நகரைச் சேர்ந்த செல்வக்குமார்(27) என்ற இளைஞரை பெற்றோர் மாப்பிள்ளை பார்த்தனர்.
இந்நிலையில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு நவாத்தாவில் உள்ள கோயிலில் வைத்து சுவேதா - செல்வக்குமார் இளம்ஜோடிகளுக்கு இருவீட்டார் முன்னிலையில் திருமணம் நடைபெற்றுள்ளது.
பின்னர் மணமகன் வீட்டில் இருவரும் வசித்து வந்த நிலையில், அங்கு திருமணத்திற்கு மறுநாளே புதுப்பெண் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சோகம் நடந்துள்ளது.
இது குறித்து தகவலறிந்த சுவேதாவின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து அங்கு சென்றனர். மானாமதுரை போலீசார் இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும், ஆர்.டி.ஓ.,விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...