Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

அவனியாபுரம் ஜல்லிக்கட்டை பார்வையிட்ட ராகுல் காந்தி பொங்கல் விழாவில் பங்கேற்பு!

மதுரை தென்பலஞ்சி பகுதியில் நடைபெறும் பொங்கல் விழாவில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், தற்போதைய எம்பியுமான ராகுல்காந்தி பங...

மதுரை தென்பலஞ்சி பகுதியில் நடைபெறும் பொங்கல் விழாவில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், தற்போதைய எம்பியுமான ராகுல்காந்தி பங்கேற்றார்.
மதுரையில் உலகப் புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டை பார்வையிட்ட ராகுல் காந்தி, பின்னர் பொங்கல் கொண்டாட்டத்தில் பங்கேற்றார். பொங்கல் விழாவில் ராகுல்காந்தி மக்களோடு அமர்ந்து உணவருந்தினார். 
முன்னதாக, மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நேரில் பார்வையிட்ட ராகுல் காந்தி அங்கிருந்து புறப்படும் முன்னர், அங்கிருந்தவர்களிடம் உரையாற்றினார்.
அப்போது, தமிழகத்தின் கலாச்சாரம் மற்றும் பண்பாடு மிகவும் பாராட்டுக்குரியது என்றும் உலகப்புகழ் பெற்றது என்றும் தெரிவித்தார். மேலும், ஜல்லிக்கட்டை நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார். 
மேலும், தமிழ் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் தனக்கு உள்ளதாக குறிப்பிட்ட்டார். 

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...