Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

உஷார்! கணவனை பிரிந்து வாழும் பெண்களை குறிவைக்கும் கும்பல்!!

சென்னை தண்டையார்பேட்டையில் வாடகைக்கு வீடு எடுத்து பாலியல் தொழில் நடத்தி வந்த கணவன் மனைவி உட்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தண்டையார்ப...

சென்னை தண்டையார்பேட்டையில் வாடகைக்கு வீடு எடுத்து பாலியல் தொழில் நடத்தி வந்த கணவன் மனைவி உட்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தண்டையார்பேட்டை சஞ்சீவிராயன் கோயில் தெருவில் இரவு நேரங்களில் அதிக அளவில் ஆட்கள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற வண்ணாரப்பேட்டை தனிப்படை போலீசார், சந்தேகத்துக்கிடமாக இருந்த வீட்டை நோட்டமிட்டனர். 
அப்போது, வீட்டினுள் சென்று பார்த்தபோது அங்கு பாலியல் தொழில் நடைபெறுவது தெரியவந்தது. இதனையடுத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த கணவன் மனைவி உட்பட 7 பேரை போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். 
விசாரணையில் கணவனை பிரிந்து வாழும் பெண்களின் மனநிலையை பேசி மாற்றி இவ்வாறு தனியே அழைத்து தொழிலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. 
சிறுமிகளை வலுக்கட்டாயமாக கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது உறுதியானதையடுத்து தண்டயார்பேட்டை மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை சிறையில் அடைத்தனர்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...