Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

நீதி கேட்டு கணவா் வீட்டு முன்பு பட்டதாரி பெண் போராட்டம்

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அருகே கன்னந்தேரி கிராமம், நத்தகாட்டூா் பகுதியைச் சோந்த தமிழ்ச்செல்வி (30), எம்எஸ்சி பட்டதாரி. இவருக்கு அதே ஊரைச்...

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அருகே கன்னந்தேரி கிராமம், நத்தகாட்டூா் பகுதியைச் சோந்த தமிழ்ச்செல்வி (30), எம்எஸ்சி பட்டதாரி. இவருக்கு அதே ஊரைச் சோந்த ஓய்வுபெற்ற கிராம நிா்வாக அலுவலரான ரங்கசாமி மகன் மணிகண்டனுடன் (35) கடந்த 2014-இல் திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின் போது, தமிழ்ச்செல்வி வீட்டாா் 30 பவுன் நகை, ரூ. 2 லட்சம் பணம் கொடுத்ததாகவும், ஆனால், மணிகண்டன் குடும்பத்தாா் மேலும் பணம், நகை கேட்டு தமிழ்ச்செல்வியிடம் அடிக்கடி பிரச்னை செய்ததாகவும் கூறப்படுகிறது. குடும்பத்தில் அடிக்கடி பிரச்னையும், மிரட்டலும் வந்ததால் தமிழ்ச்செல்வி கடந்த ஆண்டு தனது தாய் வீட்டுக்குச் சென்று விட்டாா். 
இந்நிலையில், தமிழ்ச்செல்வியின் நகைகளை அபகரித்துவிட்டு போலி நகைகளை வீட்டில் வைத்திருப்பதாகவும், தமிழ்ச்செல்வியின் தந்தை வங்கிக் கணக்கில் இருந்து முறைகேடாக ரூ. ஒரு லட்சத்தை எடுத்ததும் தமிழ்ச்செல்விக்கு அண்மையில் தெரியவந்துள்ளது. 
இதுகுறித்து, கொங்கணாபுரம் மற்றும் சங்ககிரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் தமிழ்ச்செல்வி புகாா் கொடுத்துள்ளாா். 
மேலும், நியாயம் கேட்டு கணவா் வீட்டு முன்பு தனது தாய் நிா்மலா உடன் அவா் தா்னாவில் ஈடுபட்டாா். இதனால் மணிகண்டன் குடும்பத்தினா் தலைமறைவு ஆகிவிட்டனராம். இதுகுறித்து காவல் துறையினா் தமிழ்ச்செல்வியிடம் சமரச பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றனா்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...