Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

வேளாண் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். விவசாய விளை பொருள் உற்பத்தி மற்றும...

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
விவசாய விளை பொருள் உற்பத்தி மற்றும் வர்த்தகம் 2020, விவசாய விளை பொருட்களுக்கான விலை உத்தரவாதம் (பாதுகாப்பு மற்றும் அதிகாரமளித்தல்) மற்றும் அத்தியாவசிய பொருட்களில் சட்டத்திருத்தம் உள்ளிட்ட மசோதாக்களை மத்திய அரசு கொண்டுவந்தது. இந்த மசோதாக்கள் மக்களவையில் கடந்த 15ம் தாக்கல் செய்யப்பட்டது. 
பின்னர், எதிர்க்கட்சிகளின் கடும் அமளிகளுக்கிடையே கடந்த 22ம் தேதி மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது. 
இதற்கிடையே, வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மாநிலத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
மேலும் வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது என்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடிதம் அளித்திருந்தனர். இந்த நிலையில், குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கப்பட்டு, மத்திய அரசின் அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த 3 மசோதாக்களும் சட்டமாகியுள்ளன.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...