Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

குளச்சலில் 5 நாள்களுக்கு பிறகு மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்

குளச்சல் கடல் பகுதியில் 300க்கும் மேற்படட விசைப்படகுகளும், 1000 க்கும் மேற்படட பைபர் வள்ளங்களும் மீன்பிடி தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது...

குளச்சல் கடல் பகுதியில் 300க்கும் மேற்படட விசைப்படகுகளும், 1000 க்கும் மேற்படட பைபர் வள்ளங்களும் மீன்பிடி தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.
குளச்சல் பகுதியில் கடந்த 5 நாள்களாக கனமழை பொழிந்து வந்து நிலையில், வள்ளங்கள் மற்றும் கட்டுமரங்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்று கரை திரும்பிய விசைப்படகுகளும் கடந்த 5 நாட்களாக மீன்பிடிக்க செல்லவில்லை. விசைப்படகுகள் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

இந்நிலையில் நேற்று மழை குமரி மாவட்டத்தில் ஓய்ந்ததை தொடர்ந்து, விசைப்படகு, கட்டுமரங்கள் மற்றும் பைபர் வள்ளங்களில் மீனவர்கள் மீண்டும் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
இந்நிலையில் இன்று மீன்பிடிக்க சென்று கரைக்கு திரும்பிய கட்டுமரங்களில் குறைவான மீன்களே கிடைத்தன. இதனால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...