Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

மஞ்சாலுமூடு பகுதியைச் சேர்ந்த இளம் ஓவியருக்கு கலை வளர்மணி விருது

குமரி மாவட்டம் அருமனை அருகே மஞ்சாலுமூடு பகுதியைச் சேர்ந்த இளம் ஓவியருக்கு கலை வளர்மணி விருதை மாவட்ட கலெக்டர் வழங்கினார். அருமனை அருகே மஞ்சால...

குமரி மாவட்டம் அருமனை அருகே மஞ்சாலுமூடு பகுதியைச் சேர்ந்த இளம் ஓவியருக்கு கலை வளர்மணி விருதை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
அருமனை அருகே மஞ்சாலுமூடு சிறக்கரை பகுதியைச் சேர்ந்தவர் சுசீலா. இவரது மகன் ஸ்ரீராஜ் (31). இளம் ஓவியரான இவர் பல்வேறு அரிய வகை படைப்புகளை படைத்துள்ளார். உலக சாதனைக்காக புதிய முயற்சிகளை எடுத்து வருகிறார்.
தமிழ்நாடு அரசு கலைபண்பாட்டு துறை சார்பில் மாவட்ட அளவிலான சிறந்த ஓவிய கலைஞருக்கான கலை வளர்மணி விருதுக்கு அரசு சார்பில் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த விருதையும், 6 ஆயிரம் ரூபாய் பரிசு தொகையையும் மாவட்ட கலெக்டர் அரவிந்த் ஸ்ரீராஜிற்கு வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியில் அவரது தாயார் மற்றும் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...