Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

தமிழகத்தில் நாளை முதல் (ஜனவரி 2) கொரோனா தடுப்பூசி ஒத்திகை

தமிழத்தில் ஜனவரி இராண்டாம் தேதி கொரோனா தடுப்பூசி ஒத்திகை மேற்கொள்ளப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழகம் உட்பட நாடு முழுவதும் ஜனவ...

தமிழத்தில் ஜனவரி இராண்டாம் தேதி கொரோனா தடுப்பூசி ஒத்திகை மேற்கொள்ளப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழகம் உட்பட நாடு முழுவதும் ஜனவரி இரண்டாம் ஆம் தேதி கொரோனா தடுப்பூசி ஒத்திகை மேற்கொள்ளப்பட இருப்பதாக மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது. மாநில சுகாதார செயலாளர்களுடன் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் இந்த தகவலை தெரிவித்தார். 
அனைத்து மாநில தலைநகரங்களிலும் 3 கட்டங்களாக கொரோனா தடுப்பூசி ஒத்திகையை நடத்த மத்திய அரசு முடிவு செய்து இருக்கிறது. அதன் படி கொரோனா தடுப்பூசிக்கு மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் தயாராக இருக்குமாறும், கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 
மாநில தலைவர்கள் மற்றும் சில மாவட்டங்களை தேர்வு செய்து கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பயிற்சி நடைபெறும் என சுகாதாரத்துறை செயலர் ராதகிருஷ்ணன் தெரிவித்தார். ஏற்கனவே ஆந்திரா உள்பட 4 மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...