Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

குமரியில் இடி, மின்னலுடன் கொட்டித் தீர்த்த கனமழை: நாகர்கோவில் சாலைகளில் கரைபுரண்டோடிய மழை நீர்

குமரியில் அதிகாலை முதல் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளம் ஆறுபோல் நீர் பெருக்கெடுத்து ஓடியது. குமரி மாவட்டத்தில் ...

குமரியில் அதிகாலை முதல் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளம் ஆறுபோல் நீர் பெருக்கெடுத்து ஓடியது.
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெப்பம் நிலவி வந்த நிலையில் இன்று அதிகாலை முதல் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மலையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து உயர்ந்துள்ளது. 
அதேபோல மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக பெய்து வரும் கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடுகிறது. 
இதனால் இருசக்கர வாகனத்தில் அலுவலகம் செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்து முடங்கியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 
குமரி மாவட்டத்தில், கன்னியாகுமரி, நாகர்கோவில், பூதப்பாண்டி, ஆரல்வாய்மொழி, கோழிப்போர்விளை, தக்கலை உள்ளிட்ட இடங்களில் கன மழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. மாவட்டத்தில் அதிகபட்சமாக கொட்டாரத்தில் 29 மிமீ மழை பதிவாங்கியுள்ளது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...