Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

மணவாளக்குறிச்சியில் பஸ் மோதி மீன் வியாபாரி படுகாயம்

மணவாளக்குறிச்சி ஆறான்விளையை சேர்ந்தவர் ஜாண் செல்வம் (வயது 47). மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று (23-04-2022) காலை மீன் வாங்குவதற...

மணவாளக்குறிச்சி ஆறான்விளையை சேர்ந்தவர் ஜாண் செல்வம் (வயது 47). மீன் வியாபாரம் செய்து வருகிறார்.
இவர் நேற்று (23-04-2022) காலை மீன் வாங்குவதற்கு குளச்சல் மீன்பிடித் துறைமுகத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அங்கு மீன் கிடைக்காததால் அவர் திரும்பி மணவாளக்-குறிச்சி நோக்கி வந்தார்.
பிள்ளையார்கோவில் சந்திப்பில் செல்லும் போது எதிரே வந்த அரசு பஸ் சேரமங்கலம் சாலையில் திரும்பும்போது எதிர்பாராமல் ஜாண் செல்வம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த ஜாண் செல்வத்தை அப்பகுதியினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து மணவாளக்குறிச்சி போலீசார் அரசு பஸ் டிரைவர் ஆழ்வார் கோவில் பகுதியை சேர்ந்த சிவதாஸ் (வயது 42) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...