Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

தீபாவளி பண்டிகை: மக்கள் வெள்ளத்தில் கன்னியாகுமரி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி கடற்கரையில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தன கொரோனா பாதிப்பு காரணமாக சர்வதேச சுற்றுலா தலமா...

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி கடற்கரையில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தன
கொரோனா பாதிப்பு காரணமாக சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் வார இறுதி நாட்களில் உள்ளூர் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். 
இந்தாண்டு சபரிமலை சுற்றுலா சீசன் இல்லாததால் களையிழந்து காணப்படும் கன்னியாகுமரியில் படகுசேவை தொடங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டநிலையில் இதுவரை படகுசேவை தொடங்க வில்லை. 
இந்நிலையில் பல்வேறு கட்டுபாடுகளுடன் தீபாவளி பண்டிகை கடந்த 14 ம்தேதி உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அன்று மாலையில் சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் மாலையில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கடற்கரை, சன்செட்பாயின்ட் போன்ற இடங்களில் குவிந்தனர். 
மேலும் காந்திமண்டபம் எதிரேயுள்ள முக்கோணபூங்கா அருகில் இருசக்கர வாகனங்கள் பார்க்கிங் செய்யப்பட்டது. கார், வேன் போன்ற சுற்றுலா வாகனங்கள் கடற்கரைசாலை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு சொந்தமான இடத்திலும் நிறுத்தப்பட்டது. சுற்றுலா பயணிகள் வருகையையொட்டி கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் களை கட்டியது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...