Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

வாடகை கொடுக்காததால் வீட்டை விட்டு துரத்தப்பட்ட கர்ப்பிணி: நேரில் சென்று உதவிய திமுக எம்எல்ஏ

சென்னை சோழிங்கநல்லூரில் கர்ப்பிணி பெண் ஒருவரின் கணவர் பெங்களூரில் பணி செய்து வந்த நிலையில் ஊரடங்களால் அங்கேயே சிக்கி கொண்டார். இதனால் அந்த...

சென்னை சோழிங்கநல்லூரில் கர்ப்பிணி பெண் ஒருவரின் கணவர் பெங்களூரில் பணி செய்து வந்த நிலையில் ஊரடங்களால் அங்கேயே சிக்கி கொண்டார். இதனால் அந்த பெண் வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாமல் தனது கைக்குழந்தையுடன் கஷ்டபட்டு வந்துள்ளார்.
இதையடுத்து வீட்டு வாடகை கொடுக்கவில்லை என வீட்டின் உரிமையாளர் கர்ப்பிணியை வீட்டைவிட்டு வெளியேற்றியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த செய்தி ஊடகங்களில் தீயாக பரவ இதை கண்ட திமுக தலைவர் ஸ்டாலின், உடனடியாக சோழிங்கநல்லூர் தொகுதி எம்எல்ஏ வை அழைத்து உதவி செய்ய வலியுறுத்தினார்.
இந்நிலையில் திமுக எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் அப்பெண்ணை நேரில் சந்தித்து மூன்று மாத வாடகை மற்றும் வீட்டிற்கு தேவையான மளிகைப்பொருட்களை வழங்கியுள்ளார்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...