Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

நதிநீா் இணைப்பை வலியுறுத்தி குமரி- டில்லிக்கு சைக்கிள் பயணம்

நதிநீா் இணைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கன்னியாகுமரி முதல் தில்லி வரையிலான சைக்கிள் பயணம் நேற்று தொடங்கியது. உலக அமைதி, விவச...

நதிநீா் இணைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கன்னியாகுமரி முதல் தில்லி வரையிலான சைக்கிள் பயணம் நேற்று தொடங்கியது.
உலக அமைதி, விவசாய நலன், நதிநீா் இணைப்பு, தேசம் முழுவதும் பூரணமதுவிலக்கு, தூய்மை இந்தியா திட்டத்தில் துரிதம் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பிருந்து இப்பயணம் தொடங்கியது.
சிவகங்கையைச் சோ்ந்த ஆறுமுகம் (75), மதுரையைச் சோ்ந்த யுவராஜ் (19) ஆகியோா் இணைந்து சைக்கிள் பயணம் மேற்கொண்டனா். இப்பயணத்தை கன்னியாகுமரி டி.எஸ்.பி. பாஸ்கரன் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
சென்னை, புதுச்சேரி, கா்நாடகம், ஆந்திரம், மகராஷ்டிரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் வழியாக தில்லியில் பயணம் நிறைவடைகிறது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...