Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

மணவாளக்குறிச்சி வள்ளியாறு படித்துறையில் புதர்கள் அகற்றம்

மணவாளக்குறிச்சி இந்திய அரிய மணல் ஆலை சார்பில் தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு வார விழா 2 நாட்கள் நடைபெற்றது. இதையொட்டி வள்ளியாற்றில...

மணவாளக்குறிச்சி இந்திய அரிய மணல் ஆலை சார்பில் தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு வார விழா 2 நாட்கள் நடைபெற்றது.
இதையொட்டி வள்ளியாற்றில் பொதுமக்கள் குளிக்கும் பகுதியில் வளர்ந்து நின்ற புதர்கள் மற்றும் குப்பைகள் அகற்றப்பட்டது. பேச்சிவிளாகம் முதல் பிள்ளையார்கோவில் வரை உள்ள சாலையோரம் துப்புரவு பணிகள் செய்யப்பட்டன.

பெரியவிளை, சின்னவிளை ஆகிய கடற்கரை பகுதியில் நின்ற புதர்கள் அகற்றப்பட்டன. மணவாளக்குறிச்சியில் அமைந்துள்ள கடியப்பட்டணம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
முதுநிலை மேலாளர் ராஜாபாஷா, மனிதவளம் மேம்பாடு பிரிவு முதுநிலை லேமாளர் பினு, அலுவலர் ரமேஷ் பாபு ஆகியோர் தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு கருத்துரை வழங்கினர்.

பரப்பற்று ஊரில் கை கழுவுதல், நோய் தடுப்பு, சுகாதார ஊக்குவிப்பு செயல் வகுப்புகள் நடத்தப்பட்டன. இதில் பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.
மணல் ஆலையில் நடந்த இகழ்ச்சியில் பொது மேலாளர் செல்வராஜன் முன்னிலையில் தொழிலாளர்கள் தூய்மை உறுதிமொழி எடுத்தனர். ஆலைவளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...