Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

குளச்சலில் மீன் விற்கும் மூதாட்டியிடம் "உன்மேல் மீன் நாற்றம் அடிக்குது" எனக்கூறி பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட நடத்துநர்

குளச்சல் பகுதியில் மீன் விற்பனை செய்யும் மூதாட்டி ஒருவர், பேருந்தில் இருந்து எடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பொது மக்களிடையே கொ...

குளச்சல் பகுதியில் மீன் விற்பனை செய்யும் மூதாட்டி ஒருவர், பேருந்தில் இருந்து எடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பொது மக்களிடையே கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
வாணியகுடி பகுதியை சேர்ந்த செல்வம் என்ற மூதாட்டி, மீன் விற்பனை செய்து வருகிறார். இவர் நேற்று மீன் விற்பனை செய்து முடித்து விட்டு, வீட்டுக்கு செல்ல வாணியகுடி அரசு பேருந்தில் ஏறியபோது, அவரின் உடலில் மீன் விற்ற துர்நாற்றம் வீசுவதாக கூறி, பேருந்தின் நடத்துநர் அவரை பேருந்திலிருந்து கீழே இறக்கி விட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த மூதாட்டிக்கு பேருந்து நிலையத்தில் கத்திக் கூச்சலிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது. அவரின் ஆத்திரத்துடன் கூடிய அந்தப் பேச்சை பார்க்கும் மக்கள் அனைவரும் பெரும் கொந்தளிப்புக்கு ஆளாகினர்.
ஒரு மீன் தொழில் செய்யும் ஒரு மூதாட்டியை, இப்படி துர்நாற்றம் வீசுவதாக சொல்லி கீழே இறக்கி விடுவது மிக கொடூரமான செயல்., அந்த நடத்துனர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட நடத்துநர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று குளச்சல் அரசு பேருந்து பணிமனை மேலாளர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...