Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

மணவாளக்குறிச்சி அருகே பேரூராட்சி பணியாளருக்கு மிரட்டல்

மணவாளக்குறிச்சி அருகே உள்ள அம்மாண்டிவிளை, திவண்டாகோட்டை பகுதியை சேர்ந்தவர் கருணாநிதி (வயது 46). இவர் வெள்ளிமலை பேரூராட்சியில் குடிநீர் விநிய...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள அம்மாண்டிவிளை, திவண்டாகோட்டை பகுதியை சேர்ந்தவர் கருணாநிதி (வயது 46).
இவர் வெள்ளிமலை பேரூராட்சியில் குடிநீர் விநியோகப் பிரிவில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் காருப்பாறை மேலத்தெரு பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த முருகன் திடீரென வழிமறித்து, அவரை தகாத வார்த்தைகள் பேசியதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து அரிவாளை காட்டி மிரட்டி அரசு பணியை செய்ய விடாமல் தடுத்துள்ளார். இதுகுறித்து கருணாநிதி மணவாளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...