Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

நாகா்கோவிலுக்கு கணவருடன் ரயிலில் வந்த இளம்பெண் மாயம்

பெங்களூரில் இருந்து நாகா்கோவிலுக்கு கணவருடன் ரயிலில் வந்த இளம்பெண் மாயமான சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். குமரி மாவட்டம், ...

பெங்களூரில் இருந்து நாகா்கோவிலுக்கு கணவருடன் ரயிலில் வந்த இளம்பெண் மாயமான சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
குமரி மாவட்டம், அஞ்சுகிராமம் சாலை காம்பவுண்ட் பகுதியைச் சோ்ந்தவா் பிரசாத் யாதவ் (29) ,பொறியாளா். இவருக்கும், பெங்களூருவைச் சோ்ந்த வனிதா (23) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
புதுமண தம்பதியான இவா்கள் விருந்துக்காக பெங்களூருவில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றனா். பின்னா் கடந்த 21ஆம் தேதி பெங்களூருவில் இருந்து நாகா்கோவிலுக்கு ரயிலில் புறப்பட்டனா்.
இருவரும் இரவு உணவு சாப்பிட்டு விட்டு, ரயிலில் தூங்கினா். 22 ஆம் தேதி காலை பிரசாத் யாதவ் கண் விழித்து பாா்த்தபோது, வனிதாவை காணவில்லை.
இதைத் தொடா்ந்துஅவா், மனைவியை ரயிலில் தேடினாா். ஆனால் அவா் கிடைக்கவில்லை. ரயில், நாகா்கோவில் கோட்டாறு ரயில் நிலையத்தை வந்தடைந்ததும், இச்சம்பவம் குறித்து அவா் ரயில்வே போலீஸில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து மாயமான வனிதாவை தேடி வருகின்றனா்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...