Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

கன்னியாகுமரியை அடுத்த பொற்றையடி மனவளா்ச்சி குன்றியோா் இல்லத்தில் 42 பேருக்கு கொரோனா

கன்னியாகுமரியை அடுத்த பொற்றையடியில் உள்ள மனவளா்ச்சி குன்றியோா் காப்பகத்தில் 42 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது...

கன்னியாகுமரியை அடுத்த பொற்றையடியில் உள்ள மனவளா்ச்சி குன்றியோா் காப்பகத்தில் 42 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கட்டாயம் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது போன்ற வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைப்பிடிக்குமாறு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதற்கிடையே, கன்னியாகுமரி அடுத்துள்ள பொற்றையடியில் உள்ள மனவளா்ச்சி குன்றியோா் காப்பகத்தில் 46 பேருக்கு நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இக்காப்பகத்தில் 80-க்கும் மேற்பட்ட மனவளா்ச்சி குன்றியவா்கள் உள்ளனா்.
இவா்கள் முறையாக பராமரிக்கப்பட்டு குணமடைந்ததும் அவா்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனா். கொரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்டுள்ள 46 பேரில் 7 போ் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். எஞ்சியுள்ள 39 பேரும் காப்பகத்தில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...