Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

கன்னியாகுமரி தொகுதியில் பிரியங்கா போட்டியிட வேண்டி காங்கிரஸ் 1 லட்சம் போஸ்ட் கார்ட் அனுப்ப முடிவு

கன்னியாகுமரி பார்லி., இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிட வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் ஒரு லட்சம் போஸ்ட் கார்டு அனுப்பும் நிகழ்ச்சி...

கன்னியாகுமரி பார்லி., இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிட வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் ஒரு லட்சம் போஸ்ட் கார்டு அனுப்பும் நிகழ்ச்சி நடந்தது.
கன்னியாகுமரி பார்லி., தொகுதியில் எம்.பி.யாக இருந்த வசந்தகுமார் உயிரிழந்ததை தொடர்ந்து இத்தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. 
இங்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலில் சீட் பிடிக்க பல்வேறு முக்கிய பிரமுகர்கள் காய் நகர்த்தி வருகின்றனர். 
இந்நிலையில், கன்னியாகுமரி தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட வேண்டும் என தலைமைக்கு காங்., சார்பில் ஒரு லட்சம் போஸ்ட் கார்டுகள் அனுப்பும் நிகழ்ச்சி குழித்துறையில் நடந்தது. 
இளைஞர் காங்., முன்னாள் மாவட்டத்தலைவர் ரமேஷ்குமார் நிர்வாகிகள் ஜோசப்தயாசிங், ராஷிக், ஷாஜி, ஷர்மிளா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...