Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

நாகர்கோவிலில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில் அருகே வாத்தியார்விளை பகுதியில் சர்ச் கட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் கட்டிடப் பணிகளை அப்புறப்படுத்த தவறிய அதிகா...

நாகர்கோவில் அருகே வாத்தியார்விளை பகுதியில் சர்ச் கட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் கட்டிடப் பணிகளை அப்புறப்படுத்த தவறிய அதிகாரியை கண்டித்து நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு கிழக்கு மாநகர தலைவர் மகாராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் நம்பிராஜன், அமைப்பாளர் சங்கர், தலைவர் ராஜேஸ்வரன், நெல்லை கோட்ட செயலாளர் மிசா.சோமன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். 
நாகர்கோவில் மாநகர பொறுப்பாளர்கள் முருகன், பிரபஞ்சன், முகேஷ், பேச்சிமுத்து, ஹரிஹரசுதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...