Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

மணவாளக்குறிச்சி அருகே தாறுமாறாக ஓடிய கார் மோதி இஸ்ரோ ஊழியர் படுகாயம்

மணவாளக்குறிச்சி அருகே உள்ள திருநயினார்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சுப்பையன். இவரது மகன் செந்தில் குமார் (வயது 38). இஸ்ரோவில் ஊழியராக பணியாற்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள திருநயினார்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சுப்பையன். இவரது மகன் செந்தில் குமார் (வயது 38). இஸ்ரோவில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
நேற்று முன்தினம் செந்தில் குமார் பைக்கில் முட்டம் – இரணியல் சாலையில் சென்று கொண்டிருந்தார். திருநயினார்குறிச்சி பகுதியில் செல்லும்போது, குலாளர்தெருவை சேர்ந்த மணிகண்டன் ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. 
கார், செந்தில்குமார் மீது மோதி, அருகில் இருந்த ஒரு வீட்டின் காம்பவுண்ட் சுவர் மீது மோதியும் நிற்காமல், அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதி நின்றது. 
இந்த சம்பவத்தில் செந்தில்குமார் படுகாயம் அடைந்தார். வீட்டு காம்பவுண்டுக்குள் இருந்த சிட்அவுட்டும் சேதமடைந்தது. படுகாயம் அடைந்த செந்தில்குமார் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமானிக்கப்பட்டது. 
இதுகுறித்து மணவாளக்குறிச்சி போலீசார் மணிகண்டன் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...