Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

நாகர்கோவில் அருகே கார்-டெம்போ மோதி 4 மாத குழந்தை பலி: 9 பேர் படுகாயம்

குமரி மாவட்டம் புதுக்கடை பனவிளை காடன்சேரி பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன் (வயது 75). இவரும், இவரது குடும்பத்தினரும் ஒரு காரில் வேளாங்கண்ணி ஆல...

குமரி மாவட்டம் புதுக்கடை பனவிளை காடன்சேரி பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன் (வயது 75). இவரும், இவரது குடும்பத்தினரும் ஒரு காரில் வேளாங்கண்ணி ஆலயத்திற்கு சென்றனர்.
காரில் 10 பேர் பயணம் சென்றனர். பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு நேற்று புறப்பட்டனர். சுங்கான்கடையை அடுத்த தோட்டியோடு அருகே நேற்று இரவு 11 மணி அளவில் கார் சென்று கொண்டிருந்தது.
 
அப்போது எதிரே வந்த டெம்போவும், காரும் பயங்கரமாக நேருக்கு நேராக மோதியது. மோதிய வேகத்தில் காரின் முன்பாகம் சேதமடைந்தது. 
காரில் இருந்தவர்கள் அனைவரும் தூக்கத்தில் இருந்ததால், காரில் இருவந்தவர்கள் ஒருவருக்கு மேல் ஒருவராக விழுந்தனர். இதில் காரில் இருந்த தேவேந்திரன், அவரது மனைவி குளோரிபாய், ஆலன்றோஸ், அவரது 4 மாத பெண் குழந்தை ஆலன்ரியா உள்பட 10 பேரும் படுகாயம் அடைந்தனர். 
இதுகுறித்து தகவல் அறிந்த இரணியல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கிய அனைவரையும் மீட்டு, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
மருத்துவமனைக்கு செல்லும் வழியில் 4 மாத பெண் குழந்தை பரிதாபமாக இறந்தது. மற்ற 9 பேருக்கும் ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதுகுறித்து இரணியல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...