Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

வாகனங்கள் மோதி தேங்காப்பட்டினம் பகுதியை சேர்ந்த வாலிபர் பலி

குமரி மாவட்டம் காப்புக்காடு அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர்கள் நிலை தடுமாறி லாரியில் மோதி விபத்து. ஒருவர் பலி, ஒருவர் படுகாயம் அடைந்...

குமரி மாவட்டம் காப்புக்காடு அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர்கள் நிலை தடுமாறி லாரியில் மோதி விபத்து. ஒருவர் பலி, ஒருவர் படுகாயம் அடைந்தார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:– கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் நவாஸ்கான் இவரது மகன் செய்யது ஹுசேன் (16). இவர் உறவினர் மகனான ஷேக் முகமது என்பவருடன் மார்த்தாண்டம் பகுதிக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர். 
அப்போது காப்புக்காடு பகுதியில் வைத்து இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் எதிரில் வந்த லாரியில் தலை நசுங்கி செய்யது ஹுசேன் சம்பவ இடத்திலே பலியானார். இதில் படுகாயம் அடைந்த ஷேக் முகம்மது சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
இதனை தொடர்ந்து செய்யது ஹுசேன் உடலை கைப்பற்றி உடல் கூர் ஆய்வுக்கு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
இந்த விபத்து சம்பவம் குறித்து புதுக்கடை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...