Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

குளச்சல் பகுதியை சேர்ந்த கராத்தே மாஸ்டர் மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழப்பு

குளச்சல் மரமடியை சேர்ந்தவர் செல்வன்(வயது 51). மீனவரான இவர், அப்பகுதியில் கராத்தே மாஸ்டராகவும் இருந்து வந்தார். நேற்றுமுன்தினம் செல்வன் தனது ...

குளச்சல் மரமடியை சேர்ந்தவர் செல்வன்(வயது 51). மீனவரான இவர், அப்பகுதியில் கராத்தே மாஸ்டராகவும் இருந்து வந்தார். நேற்றுமுன்தினம் செல்வன் தனது மோட்டார் சைக்கிளில் மரமடியில் இருந்து சாஸ்தான்கரை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
சாஸ்தான்கரை பகுதியில் சென்றபோது எதிரே குளச்சல் கோணங்காட்டை சேர்ந்த ஜெபின்ராஜ் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், செல்வனின் மோட்டார் சைக்கிளும் எதிர்பாராத விதமாக மோதிக்கொண்டன. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். 
இதைகண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு, ஜெபினை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியிலும், செல்வனை நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை சிகிச்சை பலனின்றி செல்வன் பரிதாபமாக இறந்தார். 
இறந்த செல்வனுக்கு மரிய எட்வின் என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இதுகுறித்து குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...