Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

குமரி மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் நாளை (ஏப்ரல் 24) முதல் ரமலான் நோன்பு கடைபிடிக்கின்றனர்

உலகெங்கிலும் வாழும் இஸ்லாமியர்கள் கொண்டாடும் மிகமுக்கிய பண்டிகை ரமலான் பண்டிகை. இதற்காக இஸ்லாமியர்கள் 30 நாட்கள் நோன்பு இருப்பர். இஸ்ல...

உலகெங்கிலும் வாழும் இஸ்லாமியர்கள் கொண்டாடும் மிகமுக்கிய பண்டிகை ரமலான் பண்டிகை. இதற்காக இஸ்லாமியர்கள் 30 நாட்கள் நோன்பு இருப்பர்.
இஸ்லாமிய மாதங்கள் ஒவ்வொன்றும் பிறை தோன்றுவதை வைத்து கணக்கிடப்படுகிறது. அதன்படி, ஹிஜ்ரி வருடம் ஷாபான் மாதம் முடிந்து, ரமலான் மாதம் ஆரம்பமாகிறது.
ரமலான் மாதத்தின் முதல் பிறை (சந்திரன்) கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் இன்று தென்பட்டதை தொடர்ந்து கேரளம் மற்றும் குமரி மாவட்டத்தில் நாளை முதல் ரமலான் துவங்குகிறது.

இதற்கான அறிவிப்பை குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஜமாஅத் பள்ளிவாசலிலும் தெரிவிக்கப்பட்டது.
30 நாட்கள் இஸ்லாமியர்களால் கடைபிடிக்கப்படும் ரமலான் நோன்பில் ஒவ்வொரு நாளும் இரவு சிறப்பு தொழுகை நடைபெறும். ஆனால் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், சிறப்பு தொழுகை பள்ளிவாசலில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு தொழுகையை அவரவர் வீடுகளிலேயே தொழுது கொள்ளும்படி ஜமாஅத் மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...