Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

காது கேட்காத குழந்தைகளுக்கு கருவி வழங்கும் நிகழ்ச்சி

குமரி மாவட்டத்தில் காது கேளாமை குறைபாடு உடைய குழந்தைகளுக்கு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை ச...

குமரி மாவட்டத்தில் காது கேளாமை குறைபாடு உடைய குழந்தைகளுக்கு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்து காதில் கருவி பொருத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது 60–க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கருவி பொருத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு கருவி பொருத்தப்பட்ட குழந்தைகளுக்கு பேசும் பயிற்சியை டாக்டர் ஆஸ்லின் திவ்யா தலைமையில் டாக்டர்கள் அளித்து வருகிறார்கள்.
இந்நிலையில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட கருவியில் கோளாறு ஏற்பட்டதற்கு பதிலாக மாற்று கருவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கல்லூரி டீன் டாக்டர் சுகந்தி ராஜகுமாரி பங்கேற்று 4 குழந்தைகளுக்கு மாற்று கருவிகள் வழங்கினார்.
பின்னர் குழந்தைகள் பேசுவதை பார்வையிட்டார். நிகழ்ச்சியில் உறைவிட மருத்துவர் ஆறுமுகவேலன், டாக்டர்கள் அருள் பிரகாஷ், பிஜூ, மதன்ராஜ், முத்தமிழ் சிலம்பு, சுனிர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...