Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நிலவேம்பு கசாயம் விநியோகம்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காய்ச்சல் அச்சுறுத்தல் பெரிய அளவில் ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொ...

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காய்ச்சல் அச்சுறுத்தல் பெரிய அளவில் ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுசுகாதாரம் மற்றும் மருத்துவத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது டெங்கு, சிக்குன் குனியா போன்ற பாதிப்புகள் இல்லை.
இந்நிலையில் குமரி மாவட்ட இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை சார்பில் சிக்குன் குனியா, டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் இலவசமாக, நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் வழங்கப்பட்டது.
இதில் ஏராளமான ஊழியர்கள் கலந்து கொண்டு நிலவேம்பு கசாயம் அருந்தினர்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...