உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காய்ச்சல் அச்சுறுத்தல் பெரிய அளவில் ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொ...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காய்ச்சல் அச்சுறுத்தல் பெரிய அளவில் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் குமரி மாவட்ட இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை சார்பில் சிக்குன் குனியா, டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் இலவசமாக, நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் வழங்கப்பட்டது.
இதில் ஏராளமான ஊழியர்கள் கலந்து கொண்டு நிலவேம்பு கசாயம் அருந்தினர்.
No comments