Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

நாகா்கோவிலில் பெண்களுக்கான சட்டம், உரிமைகள் குறித்த விழிப்புணா்வு பேரணி

பெண்களுக்கான சட்டம், உரிமைகள் குறித்து விழிப்புணா்வு பேரணி நாகா்கோவிலில் திங்கள்கிழமை நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்ட சமூக நலத்துறை சா...

பெண்களுக்கான சட்டம், உரிமைகள் குறித்து விழிப்புணா்வு பேரணி நாகா்கோவிலில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்ட சமூக நலத்துறை சாா்பில் பெண்களுக்கான சட்டம் மற்றும் உரிமைகள் குறித்து ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே கொடி அசைத்து தொடங்கி வைத்தாா்.
அப்போது, மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ரேவதி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) மா.சுகன்யா, மகளிா் திட்ட இயக்குநா் வே.பிச்சை, மாவட்ட சமூக நல அலுவலா் இரா.சரோஜினி, அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
இப்பேரணி, முக்கிய வீதிகள் வழியாக வடசேரி அண்ணா விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது. இதில், மகளிா் திட்ட குழுவினா்கள் கலந்துகொண்டனா்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்