Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

மணவாளக்குறிச்சியில் கொத்தனார் மீது தாக்குதல்

மணவாளக்குறிச்சி பகுதியில் உள்ள புதுகுளத்தன் கரையை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 55). கொத்தனாராக வேலை செய்து வருகிறார். இவருக்கும், வயல்கரையை சே...

மணவாளக்குறிச்சி பகுதியில் உள்ள புதுகுளத்தன் கரையை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 55). கொத்தனாராக வேலை செய்து வருகிறார்.
இவருக்கும், வயல்கரையை சேர்ந்த ரத்தினத்துக்கும் (வயது 55) சொத்து பிரச்சனை தொடர்பான வழக்கு இரணியல் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் செல்வராஜ் பிரச்சனைக்குரிய நிலத்தில் வேலி அமைத்ததாக கூறப்படுகிறது. இதை தட்டிக் கேட்டபோது செல்வராஜுக்கும், ரத்தினத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த ரத்தினம் அருகில் கிடந்த டியூப் லைட்டை எடுத்து செல்வராஜை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
காயமடைந்த செல்வராஜ் குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இது தொடர்பாக மணவாளக்குறிச்சி போலீசார் ரத்தினம் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...