Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

நாகர்கோவிலில் தொழில்நுட்ப பூங்கா: மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பிரசாரம்

நாகர்கோவில் சட்டசபை தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மரிய ஜேக்கப் ஸ்டேனி ராஜா நேற்று நாகர்கோவில் தொகுதியில் உள்ள வட்டக்கரை, தொல்லவிளை, மூ...

நாகர்கோவில் சட்டசபை தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மரிய ஜேக்கப் ஸ்டேனி ராஜா நேற்று நாகர்கோவில் தொகுதியில் உள்ள வட்டக்கரை, தொல்லவிளை, மூவேந்தர்நகர், குருசடி, ராமன்புதூர், பொன்னப்பநாடார் காலனி, புன்னைநகர் ஆகிய பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நான் வெற்றி பெற்றால் படித்த இளைஞர்கள், வறுமையாலும், வேலையின்மையாலும் பாதிக்கப்படும் மக்கள், ஆதரவின்றி தவிக்கும் கைவிடப்பட்ட பெண்கள், விதவைகள், முதியோர் ஆகியோரின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும். தொழில் முனைவோருக்கு ஊக்கம் அளிப்பதோடு வங்கிக் கடன் வழங்கப்படும்.
நாகர்கோவில் புறநகர் பகுதியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும். இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் உரிமைத் தொகை வழங்கப்படும். தரமான இலவச கல்வி அளிக்கப்படும்.
இவ்வாறு மரிய ஜேக்கப் ஸ்டேனி ராஜா கூறினார்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...