Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

மணவாளக்குறிச்சி அருகே கோழி திருடிய கட்டிட தொழிலாளர்கள் கைது

மணவாளக்குறிச்சி அருகே உள்ள அழகன்பாறை காளிவிளை பகுதியை சேர்ந்தவர் ஜாண் கிறிஸ்டோபர் (வயது 50). ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இவர் வீட்டில்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள அழகன்பாறை காளிவிளை பகுதியை சேர்ந்தவர் ஜாண் கிறிஸ்டோபர் (வயது 50). ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார்.
இவர் வீட்டில் நாட்டு கோழிகள் மற்றும் வான் கோழிகள் வளர்த்து வருகிறார். கடந்த 9-ம் தேதி இரவு இரவது வீட்டு காம்பவுண்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கோழிக்கூட்டின் பூட்டை உடைத்து 10 நாட்டுகோழிகள், 4 வான் கோழிகளை திருடி சென்று விட்டனர். 
இதன மதிப்பு ரூ 3500 எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஜாண் கிறிஸ்டோபர் மண்டைக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். 
இதில் காட்டுவிளையை சேர்ந்த கொத்தனார் அனீஸ் (வயது 28), கட்டிடத் தொழிலாளி ரெவி (வயது 40) ஆகியோரை போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரணை நடத்தினர். 

இதில் இருவரும் சேர்ந்து கோழிகளை திருடி திங்கள்நகரில் உள்ள ஒரு கோழிக்கடையில் விற்பனை செய்தது தெரிய வந்தது. 
இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து 4 கோழிகளை மீட்டனர்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...