Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

முட்டம் பகுதியில் மீன்பிடிக்க சென்ற மீனவர் பலி

குமரி மாவட்டம், பொழிக்கரை சகாயமாதா தெருவை சேர்ந்தவர் மார்க்கூஸ் (வயது 59). இவர் நேற்று முன்தினம் முட்டம் துறைமுகத்தில் இருந்து அந்தோணி என்...

குமரி மாவட்டம், பொழிக்கரை சகாயமாதா தெருவை சேர்ந்தவர் மார்க்கூஸ் (வயது 59). இவர் நேற்று முன்தினம் முட்டம் துறைமுகத்தில் இருந்து அந்தோணி என்பவருக்கு சொந்தமான வள்ளத்தில் மீன்பிடிக்க சென்றார்.
அவருடன் அந்தோணி பிரான்சிஸ், ஆரோக்கிய அபிஷேக், மேல்பன்ராய் ஆகியோர் சென்றனர். பொழிக்கரையில் இருந்து 12 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்த போது மார்க்கூஸ் வள்ளத்தில் தவறி விழுந்தார்.
பின்னர் அவருக்கு முதலுதவி செய்துவிட்டு நேற்று காலை கரைக்கு கொண்டு வந்துள்ளனர். பின்னர் ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்தபோது மார்க்கூஸ் இறந்திருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து குளச்சல் மரைன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...