Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

மயிலாடி அருகே மது போதையில் கணவனால் கைவிடப்பட்ட வீட்டை இடித்து நாசமாக்கியதால் பரபரப்பு…!

கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி அருகே உள்ள காமராஜர் நகரில் கணவனால் கைவிடப்பட்ட ஷீலா என்ற பெண்மணி அவரது 13 வயது பெண் குழந்தையுடன் 6 வருடங்களா...

கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி அருகே உள்ள காமராஜர் நகரில் கணவனால் கைவிடப்பட்ட ஷீலா என்ற பெண்மணி அவரது 13 வயது பெண் குழந்தையுடன் 6 வருடங்களாக வசித்து வருகிறார்.
அருகில் உள்ள கல்குவாரி அதிபரும் முன்னாள் அதிமுக பேரூராட்சி தலைவர் மற்றும் அவரது மகன் உட்பட 10 க்கும் மேற்பட்டோர் மது போதையில் வீட்டை இடித்து நாசமாக்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...