Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

சவுதியில், மேல்மிடாலம் பகுதி மீனவர் பலி

கன்னியாகுமரி மாவட்டம் மேல்மிடாலம் பகுதியை சேர்ந்தவர் மரிய டார்வின். மீனவர். இவரது மனைவி லேன் மங்கேஷ்கா. இவர்களுக்கு திருமணமாகி 14 ஆண்டுகள்...

கன்னியாகுமரி மாவட்டம் மேல்மிடாலம் பகுதியை சேர்ந்தவர் மரிய டார்வின். மீனவர். இவரது மனைவி லேன் மங்கேஷ்கா. இவர்களுக்கு திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகின்றன.
மரிய டார்வின் (வயது 42), சவுதி அரேபியாவில் ஜித்தா ஓஸ்கா பகுதியில் மீன்பிடி தொழில் செய்து வந்தார்.
கடந்த 15-ம் தேதி காலையில் மீன்பிடிக்க சென்றபோது, மரிய டார்வின் கடலில் விழுந்து இறந்துவிட்டதாக, அவரது மனைவிக்கு தகவல் வந்தது. இதை கேட்டதும் அவர் அதிர்ச்சியடைந்தார்.
தற்போது மரிய டார்வின் உடலை சொந்த ஊர் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு, மரிய டார்வின் மனைவி லேன் மங்கேஷ்கா கோரிக்கை மனு அளித்துள்ளார்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...