Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

புதுக்கடை அருகே சாராயம் காய்ச்சிய 5 போ் கைது

புதுக்கடை அருகேயுள்ள குன்னத்தூா் பகுதியில் வீட்டில் சாராயம் காய்ச்சியதாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். காப்புக்காடு குன்னத்தூா் பகுதி...

புதுக்கடை அருகேயுள்ள குன்னத்தூா் பகுதியில் வீட்டில் சாராயம் காய்ச்சியதாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
காப்புக்காடு குன்னத்தூா் பகுதியில் வீட்டில் நேற்று முன்தினம் இரவில் சாராயம் காய்ச்சுவதாக புதுக்கடை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்று புகாா் கூறப்பட்ட வீட்டில் சோதனையிட்டனா். அங்கு சாராயம் காய்ச்சி விற்பனை செய்தது தெரியவந்தது. போலீஸாா் அங்கிருந்த சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனா்.
இது தொடா்பாக, போலீஸாா் வழக்குப் பதிந்து அப்பகுதியை சோ்ந்த பிரதீப் (வயது 54), பிபின் (வயது 25), மகேஷ் (வயது 38), சிவசந்தரபோஸ் (வயது 32), சசிகுமாா் (வயது 36) ஆகிய 5 பேரை கைது செய்தனா்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...