Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

மணவாளக்குறிச்சி பகுதியில் நிலத்தகராறு: தம்பதி மீது வழக்குப்பதிவு

மணவாளக்குறிச்சி அருகே உள்ள அம்மாண்டிவிளை பகுதியை சேர்ந்தவர் மோகன்குமார் (வயது 58). இவருக்கு சொந்தமான நிலத்தில் உரப்பனவிளையை சேர்ந்த வசந்தா, ...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள அம்மாண்டிவிளை பகுதியை சேர்ந்தவர் மோகன்குமார் (வயது 58).
இவருக்கு சொந்தமான நிலத்தில் உரப்பனவிளையை சேர்ந்த வசந்தா, அவரது கணவர் சங்கர் ஆகியோர் ஜேசிபியை பயன்படுத்தி பாதை ஏற்படுத்துவதாக மோகன்குமாருக்கு தகவல் வந்தது.
உடனே மோகன்குமார் சம்பவ இடத்திற்கு வந்து கண்டித்ததால் கணவன்-மனைவி ஆத்திரமடைந்து அவருக்கு மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிகிறது.
இது தொடர்பாக மோகன்குமார் மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வசந்தா, அவரது கணவர் சங்கர் மற்றும் ஜேசிபி உரிமையாளர், ஓட்டுநர் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...