Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

மணவாளக்குறிச்சி அருகே 2 குழந்தைகளுடன் தாய் மாயம்

மணவாளக்குறிச்சி அருகே உள்ள முட்டம் தோனிமுக்கு தெருவை சேர்ந்தவர் பிரிட்டோ (வயது 29). இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள முட்டம் தோனிமுக்கு தெருவை சேர்ந்தவர் பிரிட்டோ (வயது 29). இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்.
இவரது மனைவி சஜிதா (வயது 26), இந்த தம்பதிக்கு 3 மற்றும் 5 வயதில் 2 குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 12-ம் தேதி பிரிட்டோ தொழிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவுகள் திறந்த நிலையில் கிடந்தன. உள்ளே சென்று பார்த்தபோது மனைவி மற்றும் 2 குழந்தைகளையும் காணவில்லை.

பலஇடங்களில் தேடியும் பலனில்லை. அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது, சஜிதா குழந்தைகளுடன் ஆட்டோவில் ஏறி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து பிரிட்டோ வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் மாயமான தாய் மற்றும் 2 குழந்தைகளையும் தேடிவருகின்றனர்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...