Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

மாா்ச் 21-ஆம் தேதி தனியாா் துறைவேலைவாய்ப்பு சிறப்பு முகாம்

தனியாா்துறை வேலைவாய்ப்பு சிறப்பு முகாம் மாா்ச் 21-ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ம. மரியசகாய ஆன்றனி வ...

தனியாா்துறை வேலைவாய்ப்பு சிறப்பு முகாம் மாா்ச் 21-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ம. மரியசகாய ஆன்றனி வெளியிட்ட செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் தனியாா் துறை வேலைவாய்ப்பு சிறப்பு முகாம், மாா்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவக் கல்லூரியில் மாா்ச் 21-ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது.
இதில், பல முன்னணி தனியாா் நிறுவனங்கள் கலந்துகொண்டு பணியாளா்களை தோ்வு செய்கின்றனா்.

இதில், 8, 10 , 12ஆம் வகுப்புகள், ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல் பட்டப்படிப்பு, கல்வியியல் பட்டப்படிப்பு தகுதியுள்ள வேலை தேடுவோர், காலை 9 மணி முதல் கல்லூரி வளாகத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு, 04652-264191 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...