Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

மண்டைக்காடுபகவதி அம்மன் கோவிலில் ரூ.13½ லட்சம் காணிக்கை வசூல்

குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறத...

குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. கேரளாவை சேர்ந்த பெண்கள் இருமுடி கட்டி பகவதி அம்மன் கோவிலுக்கு வருவது வழக்கம்.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக 9 நிரந்தர உண்டியல் மற்றும் 6 குடங்கள் வைக்கப்பட்டு உள்ளன.
6 மாதங்களுக்கு பின்னர் நேற்று கன்னியாகுமரி மாவட்ட இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் ஞானசேகர் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. இதில் உதவி ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், குளச்சல் சரக ஆய்வாளர் செல்வி, கோவில் கண்காணிப்பாளர் குற்றாலம், ஸ்ரீகாரியம் மோகன்குமார், கன்னியாகுமரி கோவில் ஸ்ரீகாரியம் ஆறுமுக நயினார் மற்றும் கோவில் பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கோவில் உண்டியல்கள் மூலம் ரூ.13 லட்சத்து 65 ஆயிரத்து 754 ரொக்கம் மற்றும் 124.5 கிராம் தங்கம், 184 கிராம் வெள்ளி, வெளிநாட்டு நாணயங்களும் கிடைத்தன.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...