Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

மணவாளக்குறிச்சியில் விவசாயிகளுக்கு பயிர்கடன் தள்ளுபடி சான்று வழங்கல்

மணவாளக்குறிச்சி, சக்கப்பத்து பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி கடன் சங்கத்தில் விவசாய பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்று ...

மணவாளக்குறிச்சி, சக்கப்பத்து பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி கடன் சங்கத்தில் விவசாய பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்று வழங்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள அனைத்து வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்கடன்களை தமிழக அரசு தள்ளுபடி செய்தது.

இதனை தொடர்ந்து கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன்பெற்ற விவசாயிகள், அந்த தொகையினை திரும்ப செலுத்துவதில் இருந்து விலக்கு பெற்றனர். இதற்கான சான்று நேற்று பயனாளிகளிடம் வழங்கப்பட்டது.
மணவாளக்குறிச்சி தொடக்க வேளாண்மை வங்கி மூலம் 720 பயனாளிகள் கடன்பெற்ற தொகை தள்ளுபடி செய்ததற்கான சான்றிதழை சங்க தலைவர் தலைவர் ஐயப்பன் (எ) பாம்பே கண்ணன், செயலாளர் (பொறுப்பு) ரஜினிதேவி ஆகியோர் வழங்கினர்.
பயனாளிகள் மகிழ்ச்சியுடன் சான்றிதழை சென்றனர்.

News
"போர்முரசு" முருகன்
மணவாளக்குறிச்சி

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...